top of page
மொபைல் போனில் விளையாடும்
குழந்தைகளின் பழக்கத்தை மாற்ற அவர்களின் படத்துடன் பிரத்தியேகமாக உருவாக்கப்படும்
கலரிங் புத்தகங்கள் அறிமுகம்.

இப்போது இருக்கும் நிலைமை:

குழந்தைகள் பள்ளி வகுப்பறையை தாண்டியவுடன் அவர்களுக்கு விளையாட மொபைல் போன் தேவைப்படுகிறது.

கிடைக்காத நிலையில் அழ ஆரம்பிப்பதில் இருந்து பல்வேறு சிரமங்களை கொடுக்கிறார்கள். சிலர் 

முரட்டுத்தனமாகவும் மாறுகிறார்கள். இதில் உணவு, புதிய உடை, விளையாட்டு சாமன்களை கொடுக்கும் போது என்ன நடக்கிறது என்பதை அனைவரும் அறிந்ததே. 

ஈரோடு, வேலம்பாளையத்தில் நடந்த அருள்மிகு குப்பையன்ன சாமி விழாவில் நான்கு பேர பிள்ளைகளை எங்களால் சமாளிக்க முடியவில்லை. அப்போது அவர்களின் படத்துடன் பிரிண்ட் செய்த கலரிங் புத்தகங்களை கொடுத்தவுடன் அவர்களிடம் ஏற்பட்ட மாறுதல்கள் எங்களை ஆச்சரியப்படவைத்தது. ஆகவே அத்தகைய புத்தகத்தை பிரத்தியேகமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.  ​

புத்தகத்தின் விபரங்களையும் ஆர்டர் செய்வது பற்றிய தகவல்களை பாருங்கள்,

உங்களின் தேவைக்கு ஆர்டர் செய்யுங்கள்.

உங்கள் ஆதரவை விரும்பும்,

திருமதி சிவகாமி.

புத்தகம் உருவான நிகழ்ச்சி

அனைத்து குழந்தைகளும்
விரும்பும் கலரிங் புத்தகங்களின் பயன்கள்.

உங்கள் குழந்தையின்  புகைப்படங்களிலிருந்து 
உருவாக்கப்படும் எங்களின் கலரிங் புத்தகங்கள், அவர்களும் விரும்பும்

ஒரு மென்மையான தீர்வு.

அனைத்து குழந்தைகளுக்கும்

இது பொருந்தும். 

பல மணி நேர மகிழ்சியை சுயமாகவும் பயனுள்ள முறையிலும் 
நேரத்தை செலவிட இது ஊக்குவிக்கிறது.

இதனால் மொபைல் போனில் 
விளையாடும் நேரம் குறைகிறது.


இனிய நினைவுகளின் படைப்பாற்றல் பின்னாளில் அவர்களின் நினைவு 
ஆவணமாகவும் இருக்கும்.

 

Group.jpeg

இதன் விலை என்ன ?
ஆர்டர் செய்வது எப்படி ?
எப்போது புத்தககங்கள் கிடைக்கும்?

இரண்டு கலரிங் புத்தகத்தில் உங்கள் குழந்தையின் படத்துடன் பிரிண்ட் செய்து அனுப்பிவைக்கிறோம்.

குறைந்தது இரண்டு புத்தகங்கள்

ஆர்டர் செய்ய வேண்டும்.

 

அதன் விலை ரூபாய் 119/= மற்றும் தபால் செலவிற்க்காக தமிழ்நாடு முழுவதும் ரூபாய் 40/= சேர்த்து எங்களுக்கு அனுப்பவேண்டும்.

மூன்று வேலை நாட்களில் பிரிண்ட் செய்து அனுப்பிவிடுவோம். பார்சல் 3 அல்லது 4 நாட்களில் கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு கீழே லிங்கில் தொடரவும்.

CONTACT 

Thanks for submitting!

bottom of page